Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Monday, September 8, 2014

விவசாயம் குறித்து அறிஞர் அண்ணா பேசிய பேச்சு

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயம் குறித்து அறிஞர் அண்ணா பேசிய பேச்சு இது. வெறும் நாலரை நிமிடப்பேச்சு! இத்தனை வருடம் கழித்து இன்றைக்கும் பொருந்துகிறது!! பேச்சை முழுதாகக் கேளுங்கள் ஏன் அவர் பேரறிஞர் என போற்றப்படுகிறார் எனப் புரியும்!
தகவல் தந்தவர்
M.m. Abdulla