Monday, March 25, 2013

யாஅல்லாஹ் ஈடில்லா ஏகாந்தன் நீயே அல்லால்..

மௌலவி ,S.M. சுலைமான் பாஸ்ஸா மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தங்கள் இனிய குரலால் பாடல் பாடும் இறைவனை நினைத்து  பாடுகின்றார்கள்.பாடல் பாடிய  ஹஜ்ரத் அவர்களுக்கும் பாடல் எழுதிய கவிஞர் அவர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் .

அன்புடன்,
S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

Beautiful Seychelles

"He who does not travel does not know the value of men." -- Moorish proverb

"Love is the only flower that grows and blossoms Without the aid of the seasons." -  Kahlil Gibran quotes

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu

Saturday, March 23, 2013

YouTuber Partner: Learn about copyright basics

YouTuber Partner: Learn about copyright basics
YouTube Partners: Learn about YouTube policies and guidelines

Sunday, March 17, 2013

"எல்லாவரையும் விட சிறந்த நடிகன் நான்தான் . என்னைவிட சிறந்த நடிகர் நீங்கள்"' பாலா

"எல்லாவரையும் விட சிறந்த நடிகன் நான்தான் . என்னைவிட சிறந்த நடிகர்  நீங்கள்"' பாலா
PARADESI PRESS MEET PART 1 Bala Athrava Vedhika Dhansika Suriya Vikram

Friday, March 8, 2013

என்னைக் கவர்ந்த இஸ்லாம்

ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)- குர்ஆன்
மக்கீ, வசனங்கள்: 4
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரு

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரியின் உரை

Thursday, March 7, 2013

நீயா நானா : கல்லூரிப் பெண்கள் .

கல்லூரிப்  பெண்கள் . - மேல் நடுத்தர வர்க்கம்
வினோதமான ஆசைகள் . இயற்கையான வெளிப்பாடுகள்

Tuesday, March 5, 2013

Singapore - சிங்கார சிங்கப்பூர்


சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.

மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்குஆசியாவில் மிகச்சிறிய, மற்றும் உலகிலேயே மூன்றாவது மிகச்சிறிய நாடாகும். எனினும் அன்னியர் செலவாணியில் சிங்கபூரிடம் அமெரிக்க வெள்ளி 172 பில்லியன் $ உள்ளது. விடுதலைக்கு பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.