Sunday, November 27, 2016

Scientific Facts in The Quran - Must See! MercifulServant MercifulServant

MUST SEE AND SHARE! Scientific Facts in the Qur'an - Lying & Sinning

The Qur'an is not a book of science but a book of signs, yet it contains some undeniable facts related to science.

There is an incident described in the Qur'an over 1400 years ago about a man called Abu Jahl who was not only an enemy of the Muslims during the time of the prophet Muhammad (saws) but also a well-known pathological liar (compulsive liar). So Allah (God) sent down revelation describing the actions of this man in the following verses.

"..Does he not know that Allah sees?"
"No! If he does not desist, We will surely drag him by the forelock -"
"A lying, sinning forelock..." (Qur'an 96:14-16)

Here in these few verses Allah specifically points out that the forelock the front area of the head is a lying and sinning region.

Video by: DigitalMimbar

Saturday, November 26, 2016

நவீன ஏழ்மை ....!

பணம் இல்லாதவனை ஏழை என்றே உலகம் சொல்கிறது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் மனிதனின் பொருளாதார நிலையை நிர்ணயிப்பது பணம் என்பதாகும்.
பணம் இருப்பவன் படாபடோபமாக வாழ்வதும், பணம் இல்லாதவன் ஏழ்மையில் வாடுவதும் பணம்படுத்தும் பாடு அல்லாது வேறென்ன ?
ஏழ்மை என்பது வேறு ! எளிமை என்பது வேறு ! ஏழையும் வசதி படைத்தவனும் எளிமையாக வாழலாம் ஆனால் பணமில்லாமல் உலகத்தில் யாருமே வாழமுடியாதபடி தற்கால நுகர்வோர் பொருளாதார மாயவலை உலகில் பின்னப்பட்டுள்ளது.

Friday, November 25, 2016

ரூபாய் நோட்டுக்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலித் தொழிலாளர்கள் (காணொளி)

“குழந்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்”


குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்?

குழந்தைகளிடம் அழகாக சிரித்து, செல்லமாக பேசுவது அவர்களது மூளை வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சியில் நாம் அவர்களுடன் பேசும் விதம் முக்கிய பங்காற்றுவதாக பிரிட்டனைச் சேர்ந்த மூத்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த ஆய்வின் முடிவுகள் குறித்த செய்தித்தொகுப்பு.
http://www.bbc.com/tamil/science-38071520

Sunday, October 16, 2016

"காட்சியும் காணமும்"/ தேரிழந்தூர் தாஜுத்தீன்

தீனிசைத் தென்றல், தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி. S.E.A. Mohamed Ali Jinnah,Nidur. S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

Saturday, October 15, 2016

வாத்துக் குளியல் ....!


ராஜா வாவுபிள்ளை

கூட்டுக் குளியலில்
கும்மாளம் கொள்ளும்
குளிர்ந்த நீரில்
சூடு தணிக்கும்
கூடிக் குலாவிட
சிறகு விரித்தாடும்
சிந்தைக்கு விருந்தாகும்
இணைகளின் களிப்பு

*******
படப்பிடிப்பு நடந்த இடம் உகாண்டாவின் கிழக்கே விக்டோரியா ஏரியின் கரையோரம் ஒரு சிறிய கிராமத்தில். காணொளியை உங்கள் மேலான பார்வைக்கு வைக்கிறேன்

ராஜா வாவுபிள்ளை



Tuesday, August 16, 2016

ரஞ்சித் படம் எடுப்பார்டா... | Kabali Discussion Forum - K.N. Sivaraman Speech

‘படப்பெட்டி’ இதழ் சார்பில் நண்பர் பரிசல் சிவ. செந்தில்நாதன் நடத்திய ’கபாலி’ உரையாடல் நிகழ்ச்சியில்.
14 நிமிடங்கள். ஆர்வமும் பொறுமையும் விருப்பமும் இருப்பவர்கள் கேளுங்கள்.
படத்தின் அழகியல் அம்சங்கள் குறித்து பேச விரும்பினேன். நேரம் இல்லாததால் தவறி விட்டது.
நன்றி shruti.tv Shrutitv Che


கே. என். சிவராமன்
 ரஞ்சித் படம் எடுப்பார்டா... அரசியல பேசுவார்டா... உங்களால என்ன பண்ண முடியுமோ.. செய்துக்கங்க..
பத்திரிக்கையாளர் கே.என்.சிவராமன் அதிரடி பேச்சு


கபாலி உரையாடல்


Monday, August 15, 2016

Muslim Freedom Fighters of India

Muslims from the earliest stages of Indian freedom movement played a
predominant role but their sacrifices have been forgotten. Muslim
freedom fighters who shed their blood for the freedom of their
motherland are in the dark corners of history today.The sacrifices of
the Muslim heroes should be incorporated into school and college
curricula so that our children and youth know the true historical fact
about Muslims.

Friday, August 12, 2016

Funny Wedding Vows Clip

திருமணதிற்கு மணமகனும் மணமகளும் ஒப்புதல் தரவேண்டியது அவசியம் .அதனை வெளிப்படையாக அறிவித்தல் அவசியம் 

ஒப்புதல் தருவதும் அடுத்தவர் சொல்லிக் கொடுப்பதுபோல் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை .நாமே முறையாக சொல்லலாம் .
நாம் சொல்ல முயற்சிக்க தவறு வராமல் இருக்க வேண்டும் .
தவறு நிகழக் கூடாது என்ற காரணத்தினால்தான் தயாரித்து படிக்கின்றார்கள் .திருமண ஒப்பந்த அறிவிப்பை தயாரித்து அதனை அடுத்தவர் சொல்லிக் கொடுக்க அதன்படி சொகின்றார்கள் .
இந்த காணொளியை பார்த்து மகிழுங்கள் 

Wednesday, January 27, 2016

பேரிடரில் பேருதவிய பெண்கள் - ஆமினா முஹம்மத்

எள்ளி நகையாடப்பட்ட இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரத்தின் உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டினர் எம் இஸ்லாமியப் பெண்கள். "அடுத்தொரு மழை வந்தால் உயிரும் உடமையும் தொலைப்போமே" என பலரும் அலறியடித்துக்கொண்டு சென்னை விட்டு வெளியேறிக்கொண்டிருக்க, தன் கணவனுடனும் சகோதரனுடனும் இணைந்து களப்பணியாற்றினார்கள் இஸ்லாமியப் பெண்கள். அதன் தொகுப்பே இது!


Sunday, January 17, 2016

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?/ கோபமும் அதன் விளைவுகளும்

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?
[1/4] கோபமும் அதன் விளைவுகளும்

ஆலோசனை வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி
(மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்)