Tuesday, May 24, 2011

ஸுயப் மிஸ்பாஹி அவர்களின் நீடூர் பள்ளிவாசளில் மார்க்க சொற்பொழிவு

தலை சிறந்த மார்க்க  அறிஞர்கள் பல்வேறு தலைப்புக்களில் அதிகாலையில் வைகறை [பஜர் ] தொழுகை நிறைவுபெற்ற பின் மார்க்க சொற்பொழிவு ஆற்றி வருவது தமிழ்நாட்டில் பல பள்ளிவாசல்களில் நடைபெறுவது சிறந்த முறையாக இருந்து வருகின்றது. அது சில இடங்களில் ஒலிபெருக்கி உதவியுடன் செயல்படுவதால் அணைத்து மக்களும் கேட்டு பயன் பெருகின்றனர்
  நீடூர் ஜின்னா தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசல் இமாம்  ஸுயப் மிஸ்பாஹி அவர்களின் அதிகாலை மார்க்க உரை.( சுப்ஹு பயான்.)

1 comment: