Monday, August 22, 2011

'சபையில் பாடுகிறேன்'.. தேரிழந்தூர் தாஜுதீன்

'சான்றோர்கள் சபையில் பாடுகிறேன்'.. தேரிழந்தூர் தாஜுதீன் தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். அண்ணன் தாஜுதீன் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது நமது கடமை. நாம் கொடுக்கும் ஊக்கம் அவருக்கு உற்சாகத்தினை தந்து அவரது சேவை அதிகமாக அல்லாஹ் அருள் செய்வான். S.E.A. முஹம்மது அலி ஜின்னா Jazakkallahu Hairan நன்றி

No comments:

Post a Comment