Saturday, March 17, 2012

நேரத்தை நன்மை தரக் கூடியதாக மாற்றுங்கள்!

நேரத்தை நன்மை தரக் கூடியதாக  மாற்றுங்கள்! நீங்கள் இந்த உலகத்தில் அனுபவித்த  மகிழ்வு பற்றி கேட்கப் படுவீர்கள். 
"காலத்தின் மீதாணையாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்; இறைநம்பிக்கை கொண்டு, நல்லறங்களைப் புரிந்து, பரஸ்பரம் சத்தியத்தை எடுத்துரைத்துப் பொறுமையையும் போதிப்பார்களே அவர்களைத் தவிர'' (103:1-3)
"காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள். காலத்திற்குச் சொந்தக்காரன் நானே!. இரவையும், பகலையும் மாறிவரச் செய்பவனும் நானே" என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) 
நூல்: புகாரி.

  A clip from the Bayan (lecture) given by Shiekh Mohammed khan Baqavi at Markazul uloom on the topic " Time Management "

No comments:

Post a Comment