Wednesday, June 19, 2013

இணையத்தின் மாற்று ஊடகத் தன்மையை அரசு கட்டுப்படுத்த முனைகிறது :புதுகை அப்துல்லா

டாலர் நகரம் வெளியீட்டுவிழாவில் சிறப்புரையாற்றிய திமுக பொதுக் குழு உறுப்பினரும், வலைப்பதிவருமான புதுகை அப்துல்லா தனதுரையில், வலைப்பதிவுகளும், இணையமும் சிறந்த மாற்று ஊடகமாகத் திகழ்ந்து வருவதாகவும், அதன் சுதந்திரமானதும் காத்திரமானதுமான போக்கினை அரசு கட்டுப்படுத்த முனைவதாகவும் குறிப்பிட்டார். கருத்துச் சுதந்திரக்காக எழும் குரல்களில், என்றும் முதற்குரலாக இருக்கும் எழுத்தாளர் ஞாநி அவர்கள் இதற்காகவும் குரலெழுப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அவரது விரிவான உரையினைக் கீழே கானொளியில் காணலாம்.

 மேலும் தொடர்ந்து படிக்க இதனை சொடுக்குங்கள் Source :  http://www.4tamilmedia.com

No comments:

Post a Comment