Friday, September 30, 2011

கருணை வடிவானவன்!

அல்லாஹ்  (இறைவன்) கருணையாளன். அவனே அனைவரையும் படைத்துள்ளான். அவனின் கருணையைக் கொண்டே அனைத்து உயிர்களும் ஜீவிக்கின்றன.
“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல!”.-திருக்குறள்.

No comments:

Post a Comment