Monday, October 11, 2010

Vairamuthu Emotional Kavidhai-Mother


வைரமுத்து 1953 ஆம் ஆண்டு ஆடி 13 இல் தமிழ்நாட்டில் தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி – அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1984ல் “நிழல்கள்“ திரைப்படத்தில் “இது ஒரு பொன்மாலை பொழுது..“ எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.

“கள்ளிக்காட்டு இதிகாசம் ” என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment